30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சக்தி சக்திதாசன்
உள்ளத்தினுள்ளே அடிக்கும் உணர்வ்லைகள் அவை
உன்னுடைய பெயரைத்தானே
உரசிச் செல்கின்றன
நெஞ்சத்துள்ளே கேட்கும்
மெல்லிய சத்தம்
நீங்காமல் உச்சரிப்பது
உந்தன் நாமத்தை
காதலது கேட்காமல்
நுழைந்து விடுகிறது
கனலாக இதயத்தை
கண நேரத்தில்
போசுக்கி விடுகிறது
இமை மூடித் திறப்பதற்குள்
விழி வழியே எப்படி
இதயத்தில் நுழைந்து
தனை இருத்திக் கொள்கிறது ?
இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பின் ஓசையும்
இனியவள் உந்தன்
வதனத்தை காட்டி மறைக்கிறது
கனவுகள் என்னும் என்
உலகினில் எப்படியோ
கள்ளமாய் நுழைந்து
நீ உலவுகிறாய்
காதல் பெரும் அலையாய்
ஆர்பரித்து எழுந்து
கரையினில் வெண் நுரையாய்
மடிந்து போயிற்று
என் இதயம் என்னும்
மைதானத்தில் ஓர்
காதல் விளையாட்டு
அங்கே என் தோல்வி
உனை ஜெயிக்கப்
பண்ணி விட்டது
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...