திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மா மா காய்
மா மா காய்
நாதம்
பண்ணின் ஓசையாய்ப் பரவிடுமே
கண்ணில் காண முடியாதே
விண்ணில் அதிரும் வேகமுடன்
மண்ணில் பாயும் நாதமுடன்
எண்ணில் அடங்கா ஒலிகளுமே
எண்றும் அதுவே இசையாகும்

அன்பின் ஊற்று அடிநாதம்
இன்பம் தருமே என்நாளும்
தென்றல் வந்து சேதிசொல்ல
ஒன்றாயக் கூடும் உறவுகளும்
வன்மம் என்னும வலிபோக்கும்
கன்ம வினையும் கரைந்தோடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading