மாற்றத்தின் ஒளியாய்

நகுலா சிவநாதன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல் மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள் மாண்புறும் மக்களின்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

நகுலா சிவநாதன்

நாதம்

நாதமான இசையைக் கேட்க
நாளும் மனது இனிமையே
ஓதும் வேதம் நாதமாக
ஓசை யங்கு மிளிருதே
நாதமான இசையினையே
நாதன் ஈசன் விரும்புவான்
சூது வாது அற்று நீயும்
சுடராய் பாடும் பாடல்
நாதமாக இசைக்குதே
நல்ல கீதம் பொழியுதே

தென்றலாக இசையுமே
தேனாய்க்காதில் ஒலிக்குதே
மன்றம் அதிரும் இன்னிசை
மனதை தூய்மை ஆக்குதே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan