மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன் 9.3.23

வியாழன் கவி
ஆக்கம் 104

வாழ்ந்தோரை போற்றுவோம்

மதி கொண்டு
வரைந்த
விதி சொன்ன
பாதை

நிலை இன்று
விதி மாறி
தடை போகின்ற
வேளை

ஒரு வார்த்தை
பிழைத்தின்று
மறு வார்த்தையாக
மாறி

சுடு வார்த்தை
பரிமாறி
மனம் கொதிக்கின்ற
போது. !

நிதம் உண்மை
வெல்லும் என்று
நீறு பூத்து
நின்று!

கடல் வானம்
மறைகின்ற
கதிரவன் போல
இன்று!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading