நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

தாயகன்

“”சந்தம் சிந்தும் சந்திப்பு 214”. “எம் நாடு”. என் இனத்தை அழிக்க முயற்சித்து
இப்போ நாட்டு விட்டு பறக்குது
எலி போல் ஓடி ஒளியுது
புரட்சி குணம் வளருது
சிங்கத்தின் பலம் கருக்குது!!
உடலும் உயிரும் ஈழத்துக்கு!!!
-தாயகன்-

Nada Mohan
Author: Nada Mohan