பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/zOCXxYMWgSGu
எம் நாடு

இந்து மாகடலில் மிதக்கின்ற முத்து
அத்துணை இயற்கை வளங்களின் சொத்து
சிந்தும் நீர்வீழ்ச்சி பாடிவிடும் சிந்து
அந்த நதியூரும் அழகை உற்பவித்து

என்னவொரு உலகைப் படைத்தவரின் கைவண்ணம்
எண்ணமெல்லாம் தாயகத்தின் நினைவுச் சின்னம்
அன்றங்கு வாழ்ந்த வாழ்க்கை இன்னும்
மின்னிமறையும் ஞாபகங்கள் போய்விடவே எண்ணும்

கண்களைப் பறிக்கும் கடலின் நீலம்
பொன்னிற மணலோ கரையோரம் நீளும்
விண்ணை முட்டும் மலைகளின் கோலம்
என் மண் வனப்புகளை ஆளும்

சகோதரராக கூடியே வாழ்ந்தவொரு நாடு
அகோர யுத்தத்தினூடே இன்று சுடுகாடு
மகோன்னதத்தை மங்கவே வைத்தது அடிபாடு
கைகூடி வராது இழுபறியாக உடன்பாடு

ஜெயம்
10-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading