03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*
உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே
ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே
நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே
செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே
கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே
சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே
அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்
பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்
உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்
பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்
தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...