28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
தீ
**
பஞ்சபூதங்களுள் ஒன்றான தீயைத்
தொழுதுகொள்கிறான்
செழுங்கவிஞன் பாரதி(தீ)
சிறுமைகண்டுபொங்கியவன் முழங்குகிறான்
தீமைகளை அழிக்கும் சக்தி (தீ)
அக்கினி வடிவான தீ
” எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ தீ
பங்க முற்றே பேய்க ளோடப் பாயுது தீ தீ”
பிரபஞ்சத்தின் மெய்ப்பொருளே
சுடர்விட்டு எரியும் ஞானத்தீ!
பரவசப்பட்ட பாரதி(தீ)
அக்கினிக் குஞ்சொன்றைக் கண்டான்!
சிறு நெருப்பே வெள்ளப் பெருக்காகி
அறியாமை நீக்கும்
அறிவுத்தீ!
எண்ணத்தின் எரிதழல்
உள்ளத்தின் உண்மை ஒளி!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...