15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-23.03.2023
கவி இலக்கம்-1662
சுமந்தவளே சுமையானாள்
————————————–
தன் உதிரத்தையே தேனாக
பாலாக ஊட்டிய அம்மாவை
ஏணை சேலையில் கட்டி தாலாட்டி
ஆராரோ பாடி தூங்க வைத்தவளை
உணர்வுகளை அன்பாய் அளித்தவளை
பல கனவுகளுடன் வளர்த்தவளை
சம்பளம் அற்ற வேலைக்காரியாய்
கணவன் பிள்ளைகள் பணியானவளை
சுமையானாலும் சுகமாக சுமந்தபடி
வாழ வைத்த தெய்வம் அன்னையவள்
அன்பிற்காக ஏங்கித் தவித்தவளை
அரவணைக்க மனமின்றி ஆதரவின்றி
வலுவற்று மூலையில் ஒதுங்கினாள்
பிராத்தனையில் பிள்ளைகளுக்காக
உருகும் உள்ளம் கொண்டவளை
கடிந்து கொட்டி தீர்க்கும் பிள்ளைகள்
இன்று அவர்களுக்கு பெரும் சுமையானாள்
அளவுச் சாப்பாட்டிற்கு ஏங்கி எதிர்பார்த்தும்
அரவணைக்கும் பழக்கம் மறந்தவர்களாய்
கருவிலும் மடியிலும் கனவிலும் தாங்கி
சுமந்த தாய் இன்று சுமையாகி போனாளே
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...