மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நீர்க்குமிழி…
சுறுசுறுப்பாய் தேனீக்கள்
சுற்றிப் பறந்து வலுவாக்கும்
சிறுகச் சிறுகச் சேமித்து
சேர்ந்து ஒரு கூடமைக்கும்
சொட்டும் தேன் துளியிலே
ஒட்டும் நாவில் சுவைததும்பும்
வட்டமிட்டு பறந்த தேனீ
வண்ண மிகு சேமிப்பு
எட்டும் முன்னே மனிதர்கள்
எட்டிச் சுவைக்க பறித்திடுவர்
நீர்க்குமிழி அழகு போல்
நிமிடப் பொழுதில்
கலைந்திடும்
நிஜத்தை எட்டும் முன்னரே
நிர்க்கதியாய் தகர்ந்திடும்
அழகு வாழ்வில் கனவுகள்
ஆயிரமாய் கோட்டைகள்
நீர்க்குமிழி போலவே
நிஜமற்ற முகவரி!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading