மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்.

28.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு மாதம்
116…
தலைப்பு !

“நீர்க்குமிழி”
கண்ணாடி பளபளப்பில்
கண்சிமிட்டும் நீர்க்குமிழி
கண்ணிமைக்கும் நொடியினில் கரையுமுன்
காட்சியே //

வண்ண வண்ண குமிழிகள் வானவில்
நிறத்தினில்
வட்டவடிவில் வலம்வரும் விளையாடி காற்றினில் //

எண்ணத்தில் உடையப் போகும் ஏக்கமும் இல்லாது
எண்ணற்ற குமிழிகள்
எழிழுடன் தோன்றுமே //

மண்ணை தொட்டதும் மரணம் என்பதை
மனமும் அறியும்
மகிழ்ந்து மடியும் //

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading