சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நீர்க்குமிழி

விண்ணிலே மழையாய்
மண்ணிலே பிரசவித்து
வீட்டின் முற்றத்திலே
நீர்க்குமிழியாய் விழுவாயே

வெள்ளம் இருக்கும்போதும்
வெட்டென விழும்அழகும்
வீட்டின் பீலியால் வந்திடும்
நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும்

நீர்விழும் அழகை ரசிப்பதும்
நீயா நானாபோட்டி போட்டு
பாத்திரம் வைத்து சேகரிப்பதும் மனதுக்கு மகிழ்வை உண்டாக்கும்

நீர்க்குமிழி என்றாலே
நாகேஸ் நடிப்பு நிழலாடுமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading