மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

அகிலம் எங்கும் எழில் முகம் பெருகிட
இயற்கையின் வார்ப்பு
தண்ணீர் அல்லவா
அறிந்தும் தெரிந்தும் நம்
அலட்சிய போக்கால் கரையும்
தண்ணீரால் மனித வாழ்நாள் குன்றுதே
தண்ணீரின் பவித்திரம் பேனாத கல்வியால்
தொழில்சாலை கழிவுகள்
நிறைந்தே தொடருதே
மாசு பட்ட நீரும் மண்ணின்
வளமும் மனிதனின் ஆயுளை
குறைத்தே நகருதே
தொழில் நுட்ப ஆளுமை
நமக்கு வேண்டும் விழிப்பினை
கையில் விரைந்தே கொண்டு
சூழற்சி முறையில் கழிவுனை
மாற்றி பசுமை உலகை
படைத்திட முயல்வோம்!!

Nada Mohan
Author: Nada Mohan