06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
சிவா ஜெய மோகன். UK.
சிவா மோகன். UK.
“வரட்சி உலகில் வனத்தைப் பேணுவோம்.”
“வனத்தை அழிக்கும் மனிதா! நீ உன், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதில்லை, வாழையடி வாழையாக நீ வாழ வேண்டும் எனில், வனத்தைப் பேணிப் பாதுகாத்து விடு”…………………ஐயகோ! என்ன சொல்ல இந்த அவனியில், வரட்சியின் கொடுமை புரட்சியாக உள்ளது, வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது வேண்டும் எனில், இயற்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்”……….வரட்சியினால் வாடிநிற்கும் இளைய பயிர்கள்,குடி நீருக்காக நீண்ட தூர ஓட்டம், வரட்சியின் வலிமையைத் தாங்காத மனிதன்,பயன் ஏதும் இன்றிப் பாவியாய் நிற்கின்றான்”….ஏய்!!!!மதிகொண்ட மனிதா! நீ மரம் நாட்டு,மாந்தர் பசிபோக்க நீர் வேண்டும், வனத்தை அழிக்காதே உன் வாழ்வு மலர, வனத்தைப் பேணுவாய் உலகில் வரட்சியைப் போக்குவாய்,.
நன்றி.
-சிவா ஜெய மோகன். UK.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...