சிவா ஜெய மோகன். UK.

சிவா மோகன். UK.

“வரட்சி உலகில் வனத்தைப் பேணுவோம்.”

“வனத்தை அழிக்கும் மனிதா! நீ உன், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதில்லை, வாழையடி வாழையாக நீ வாழ வேண்டும் எனில், வனத்தைப் பேணிப் பாதுகாத்து விடு”…………………ஐயகோ! என்ன சொல்ல இந்த அவனியில், வரட்சியின் கொடுமை புரட்சியாக உள்ளது, வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது வேண்டும் எனில், இயற்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்”……….வரட்சியினால் வாடிநிற்கும் இளைய பயிர்கள்,குடி நீருக்காக நீண்ட தூர ஓட்டம், வரட்சியின் வலிமையைத் தாங்காத மனிதன்,பயன் ஏதும் இன்றிப் பாவியாய் நிற்கின்றான்”….ஏய்!!!!மதிகொண்ட மனிதா! நீ மரம் நாட்டு,மாந்தர் பசிபோக்க நீர் வேண்டும், வனத்தை அழிக்காதே உன் வாழ்வு மலர, வனத்தைப் பேணுவாய் உலகில் வரட்சியைப் போக்குவாய்,.

நன்றி.

-சிவா ஜெய மோகன். UK.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading