16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவா ஜெய மோகன். UK.
சிவா மோகன். UK.
“வரட்சி உலகில் வனத்தைப் பேணுவோம்.”
“வனத்தை அழிக்கும் மனிதா! நீ உன், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதில்லை, வாழையடி வாழையாக நீ வாழ வேண்டும் எனில், வனத்தைப் பேணிப் பாதுகாத்து விடு”…………………ஐயகோ! என்ன சொல்ல இந்த அவனியில், வரட்சியின் கொடுமை புரட்சியாக உள்ளது, வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது வேண்டும் எனில், இயற்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்”……….வரட்சியினால் வாடிநிற்கும் இளைய பயிர்கள்,குடி நீருக்காக நீண்ட தூர ஓட்டம், வரட்சியின் வலிமையைத் தாங்காத மனிதன்,பயன் ஏதும் இன்றிப் பாவியாய் நிற்கின்றான்”….ஏய்!!!!மதிகொண்ட மனிதா! நீ மரம் நாட்டு,மாந்தர் பசிபோக்க நீர் வேண்டும், வனத்தை அழிக்காதே உன் வாழ்வு மலர, வனத்தைப் பேணுவாய் உலகில் வரட்சியைப் போக்குவாய்,.
நன்றி.
-சிவா ஜெய மோகன். UK.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...