20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Selvi Nithianandan
மாற்றமாய் இப்போ
காலசக்கரத்தில் கடிகாரமுள்ளின் நகர்வு
கடுகதியான இரவுநேரத்தின் குறைவு
கனமான மனதால் உடலும் சோர்வு
கண்ணீரும் தாரையாய் வந்து நனைப்பு
காலை மாலை வீட்டிலே இருப்பு
கால் வீக்கத்தால் நரம்பும் விறைப்பு
தூக்கம் குறைந்து தலையும் சுற்றல்
ஏக்கம் மறந்து பலதும் கற்றல்
கடிகாரம் சுற்றும் விரைவின் வேகம்
கடந்து போவதால் மாற்றத்தால் தாகம்
கணிப்பே ஒவ்வாமை சேர்ந்திடும் நேரம்
காலத்தால் அழியாது வருவாய் நாளும்
கணீரென்று அடிக்கும் கடிகார துடிப்பு
கடமையை செய்ய நீயே சிறப்பு
களிப்பாய் நகர்த்த நீயும் பொறுப்பு
கற்றுக் கொள்கிறேன் உன்னால் நல்படிப்பு
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...