இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மட்டுவில் மரகதம்

சுடர்

ஒவ்வொரு
சுடரும் வளமாக்கும்
வாழ்த்துக்கள்!

சீரான
சுகமான
சூடாக
சுவையான
வடிவான
ஒளிமயமான
தெய்வீக
எதிர்காலம்
உள்ளத்தில்
ஒரு சுடரேற்றி
வாழ்த்துகிறேன்
எனக்கும்
உனக்கும்
அனைவருக்கும்
அமையட்டும்
வளமான வாழ்வு
வையத்துள் வாழ்வு
வாழ்வாங்கு வாழ்வு
அது தெய்வத்துள்
வைக்கப்படட்டும்

வாழ்க வளமுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading