தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 104

“சுடர் ”
சுடர் விளக்கேற்றி
நாம் வாழ ஒளி
தந்த
ஒளி விளக்கை
ஏற்றி
அஞ்சலிப்புடன்
மண்டப விழாக்கள் விழாக்காணும் காலமது

நாமமதில் நிறுத்தி
நாநிலமும் போற்றி
விளக்கினை ஏற்றிடுவோம்

தன்னை உருக்கி
எமக்கு ஒளி தரும்
சுடர் விளக்கு

அற்புத விளக்கு
அணையா சுடராய்
ஒளி தந்த
உயிர் தந்த
உத்தமர் நம் பெற்றவர்
பேரொளி இன்றில்லை
அறிவொளியும்
அவர் தந்த அனுபவமொழி
ஆற்றலும் தான்
நமக்கு மிச்சம்
அணையாதபோரொளி!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading