இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 105

“ஆற்றல் ”

ஆற்றல் கொண்டு
ஆழுமை திறனுடன்
அச்சம் இன்றி
எதையும் சதிக்கலாம்

வல்லமை கொண்டு
வலிமை மிக்கவராய்
வன்முறை இன்றி
வசதியாய் வாழலாம்

மனிதனின் திறமை
எட்டி பார்க்க முடியாது
ஏற்றம் கொண்டு போகுது
ஏணி வைத்தும் ஏற முடியாது

அறிவியல் திறமையால்
அவதாரம் எடுக்கிறான்
பொறியியல் உலகம் புலமையை பாராட்டுது

இயந்திரத்திற்கு நிகராய்
இயங்குகின்றான் மனிதன்
ஈடு அற்ற உழைப்பு
ஈட்டி போல் பாய்கின்றான்

இயந்திர ஆற்றலில்
இயங்கும் மனிதன்
இன்னல்களை
சுமந்து
இம்சையுடன் வாழ்கின்றான்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading