15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
சிவா சிவதர்சன்
[ வாரம் 220 ]
“நடிப்பு”
நடிப்புக்கலையே தெருக்கூத்து நாடகம் சினிமாவின் விளைநிலம்.
வாழவழியின்றி சிலர்நடிப்பில் கலந்தபின்புலம்
பிறவிக்கலைஞரில்சிலர் பிடிவாதமாய்
ஏற்றம் மறுபுறம்
காலநேரம் பொருந்திவர முயற்சியால் முன்னோறியவர்சிலரகம்.
அந்தநாள்முதல் இந்தநாள்வரை தம்நடிப்பால் உயர்ந்தபலருண்டு
கலைகள்வளர தொழில்நுட்பம்பெருக சினிமாத்துறையே சிகரத்தில்இன்று
ரசிகமன்றங்கள் உயர்விருதுகள் அபிமான நடிகரின்சொல்லே வேதம்இன்று
நாட்டுஅரசியலில்ஏன் நாட்டையேஆழும் நடிப்பின் சிகரம்
எதிலும்சினிமா எங்கும்சினிமா உலகமேபோற்றும் சினிமாமயம்
சும்மாஇருந்தவரும் மக்களின் தலைவராய்நடிக்கிறார்
திரளும்மக்கள்பின்னால் திரிகிறார்
புதியவர் தலைவராகிறார் மூத்தவர்சிறையில்வாட கோஷமோ குறையவில்லை
உலகமே ஒருநாடகமேடை வாழும்மக்களே அதன் நடிகர்கள்.
நன்றி வணக்கம்
சிவா சிவாதர்சன்.
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...