10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சந்தம் சிந்தும்
வாரம்-221
காணி
ஆறு அடியோ
நாலு அடியோ
எனது என்பதில்
எத்தனை திளைப்பு!
மண் என்றோ
பொன் என்றோ
பெண் என்றோ
மயங்காதோர் யார்?
வேலிகள் நடந்திடும்
வேண்டும்வரை நகர்ந்திடும்
ஆனவரை எனதாக
ஆசையும் வளர்ந்திடும்
வான் பயிரும் பங்காகும்
வாய்த்த கிணறும் பங்காகும்
வாய்கால் வழியும் பங்காகும்
வழி தரவும் வழக்காடும்.
இரவலும் பங்கும்
இனித்திடாத உறவுகள்
வகுத்தவும் பிரித்தலும்
வலுவாகும். உறவுகள
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.