கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சித்திரைக்கஞ்சி….
சித்திரைத் திங்களின் சிறப்பிது
இத்தரை பெளர்ணமி பதிப்பிது
ஆலயம் எங்கும் அநுஸ்டானம்
அன்னமும் காய்கறி கூட்டாகவும்
சித்திரைக் கஞ்சி உணவாகும்
பிலாவில் பரிமாறும் பண்பாடு
பலரென இணைவதே நிகழ்வேடு
அன்னையின் நினைவாய் பெளர்ணமி
ஆகுதே நாளை பூரணை
நமக்கென வாழ்ந்த வள்ளல்கள்
நாள் ஓன்றிலே நினைக்கும் சோதனை
சித்திரைக் கஞ்சியின் சிந்தனை
சிறப்பென போற்றுதல் குன்றியே
அன்னதானமே ஆகுது இன்றெல்லாம்
அவரவர் வாழ்விலே மாற்றங்கள்
அஃதுதெனத் தொடர்வதே பாடங்கள்.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading