06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 221
தலைப்பு – காணி
பாரம்பரிய பரப்பானது பரம்பரையாய் கிடைத்தது
பூட்டனுக்கு கிடைத்தது தாத்தா காப்பாற்றியது
பெற்றோரின் உழைப்பால் நாகரீக கட்டிடமானது
ஆதீக்க அராயகத்தால் அன்று கலையிழந்தது.
ஆயிரம் காணி வாங்கினாலும் கிடைக்காது
அரண்மனை கட்டினாலும் சந்தோஷம் கிடைக்காது
பரம்பரை கால்பதித்த பண்பட்ட காணியிலே
மண்வாசம் மாறா மதிப்பான காணியது.
சொந்தங்கள் கூடியிருந்து சொர்க்கம் காட்டியது
சொந்தமான காணியிலே செலவில்லா இயற்கைவளமது
மணல்வீடு கட்டவில்லை மானம்மாய் திமிரோடு
அசையாத வாழ்க்கையது அடிமையில்லா சொர்க்கம்மது.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/05/2023

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...