09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி
பசுமை போற்றுவோம்.
-கெங்கா ஸ்ரான்லி
———-
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில் மிகு தோற்றத்தில்
எண்ணற்ற பசுமைகள்
ஒரு லட்சம் மரம்நட்டு
காட்டை வளமாக்கினாள் ஒரு பெண்
ஒருமரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருவரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் செழிக்கும்
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் என வயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்களில் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்த்து
குளிரினால் சில மரம் பூக்கவில்லை
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தால் என்ன நடக்கும
மழை இல்லாமல் வரண்ட. நிலமாகும்
இயற்கையை பாதுகாத்து நடந்து
பசுமையை வளர்ப்போம்
பசுமையை போற்றுவோம்
நாமும் பசுமையாக வாழ்வோம்..
நன்றியுடன்
-கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...