30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-13
30-05-2023
மூண்ட தீ
மூண்ட தீ மீண்டெள முத்தாக பலர்
யாழ் நூல் நிலையத்திற்கு.
வேண்டியதை நாம் கற்க எமக்கோர் பாமுகத்தோர்
நீண்டதை இணையத்தில் எட்டுத்திக்கில் உள்ளோருடன் கற்றுப் பயனுற்று
மீண்டதை நாமெடுத்து தூண்டுவோம்,
எம் எதிர்கால சந்ததிக்கு.
நீண்டது முல்லை போல் படர்ந்து வெளிவந்து துலங்க
ஆண்டது மறுபடியும் எம் தமிழினமாய் விளங்க.
மீண்டொரு தீ எம் இனமொழி அழிக்க மூண்டாலென்ன
மூர்கர்கள் வந்தாலென்ன
ஆண்டதை அழிப்போம் எம்
அறிவுத் தீயால் என்றென்றும் ஓரினமாய் ஒற்றுமையாய்..
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.!
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...