20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
மணி
மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்
பயிராய் எதி௫ம்
முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்
முத்தாய் விளையும்
நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு
வேயர்வை மணியாய்
மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு
சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்
நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட
மணியெனப் பிறந்தது
சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்
அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு
மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்
ஆரமாய் பேரக்குழந்தைகள்
க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை
நன்றி
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...