இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Vajeetha Mohamed

மணி

மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்

பயிராய் எதி௫ம்

முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்

முத்தாய் விளையும்

நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு

வேயர்வை மணியாய்

மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு

சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்

நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட

மணியெனப் பிறந்தது

சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்

அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு

மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்

ஆரமாய் பேரக்குழந்தைகள்

க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading