30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Vajeetha Mohamed
மணி
மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்
பயிராய் எதி௫ம்
முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்
முத்தாய் விளையும்
நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு
வேயர்வை மணியாய்
மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு
சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்
நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட
மணியெனப் பிறந்தது
சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்
அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு
மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்
ஆரமாய் பேரக்குழந்தைகள்
க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...