வரம் கவிதை – தவமலர்

வரம்
எங்கிருந்தோ வந்தேன்.
எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன்.
லண்டன் தமிழ் வானொலி
பாமுகத்தோடு இணைந்தேன்.
இறைவன் தந்த கருணையால்
இன்னல்கள் மறைந்து
இன்பங்கள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
உதவிகள் நிறைந்தன.
உலகில் வாழும்வரை
உண்மையுடன் வாழ
வரம் தரும் இறைவன்
அருள் புரிய வேண்டுகிறேன்.
– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading