10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
பசுமை…
பசுமைக் கோலம் பரந்த உலகில்
பயிரின வானம் படரும் எழில்
வாழ்வியல் வரத்தின் கொடையே
வறுமை துரத்தும் உலகே
மழைத்துளி தூறலின் மதிப்பாய்
மண்ணிலம் பூக்கும் உழைப்பாய்
மானிடம் வாழும் உயிர்ப்பாய்
மகிழ்வின் தரிப்பிடம் பசுமை
ஆளுமே உலகினை போர்த்தி
அவரவர் வாழ்வினை உயர்த்தி
பாரே உனக்குள் அடைக்கலம்
உருளும் உலகின் தரிப்பிடம்
பசுமை குன்றின் உணவேது
பாரின் செழிப்பிற்கு வழியேது
உலகைக் காக்கும் எஜமான்.நீ
உம்மைக் காப்பது எம் கடனே
தருவை நாட்டி தரணிக் காத்து
பசுமை உலகில் பயணிப்போம்.
நன்றி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...