29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
கமலா ஜெயபாலன்
பசுமை
மனமது பசுமையானால் மலர்ந்திடும் இன்பவாழ்வு
தினமொரு வழிபிறக்கும் தெவிட்டாத வாழ்வுதரும்
நிலமும் பசுமையானால் நிழல்தரும் மரங்கலெலாம்
குலமது கூடிவாழும் குறைகளும் தீர்ந்து போகும்
கல்லூரி வாழ்வுதனை கற்பனையில் கண்டிடவும்
சொல்லரிய நினைவுகள் சுற்றியெமை தாங்கிடவும்
அன்பான குடும்பமுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததுவும்
என்னென்று சொல்லடுவேன் எல்லமே பசுமையாகி
குருகுலமும் காந்தியமும் கொடுத் அன்பால்
தருகின்ற நினைவலைகள் தித்திக்கும் பசுமையாய்
பட்டாம் பூச்சிகளாய் பறந்திட்ட அக்காலம்
வட்டமிட்டு நெஞ்சமுடன் வருகிறது பசுமையாய்/‘
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...