சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 114

திருநங்கை

அர்த்த ராரீஸ்வரர் வடிவம்
அழகு அறிவு ஆற்றல்
உள்ளவர்கள்
ஆசை அபிலாசையுடன் வாழ துடிப்பவர்கள்
துன்ப துயரங்களுடன் வாழ்கின்றார்கள் !

அழகு தோற்றம்
ஆண்குரல் பேச்சு
பெற்றவர்களால் உற்றவர்களால்
உறவுகளால்
ஒதுக்கபடுகின்றார்கள்

நினைத்தபடி
வாழ முடியாது
தவிக்கின்றார்கள் தரணியில்
ஒதுக்கி வைக்கும் சமூகம் கூட்டம்!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading