19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
விக்னேஷ்வரன். அர்ச்சனா
வரப்புயர
****
இனமாம் இனம் தமிழ் இனமாம் இனம்
இனத்துக்குள்ளே பண்பாடு மிக நிறைந்த இனம் நம் தமிழ் இனம்
தான்.
அவ் இனத்தின் பெருமையை சிறக்க வைப்பது உழவுத்தொழில் தான்.
வரம்பு வெட்டி வயல் விதைத்து அவ் வயலை பராமரிப்பது தமிழினத்தின் பாரம்பரிய தொழிலாகும்.
வரம்பு எவ்வளவிற்க்கு உயருதோ அந்த அளவிற்கு அதிகமாக நீர் விட முடியும்.
நீர் அதிகமா விடடால் தான் அதிக விளைச்சல் பெற முடியும்.
விளைச்சல் அதிகமானல் ஊரின் கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சிச்சியடையும்.
இவ்வாறு நம் தமிழினத்தை பேணிக்காக்கும் வரப்புயரும் பெருமையை காத்து பயன் பெறுவோம்.
வரிகள் விக்னேஷ்வரன். அர்ச்சனா. இலங்கை.
கவிதை நேரம் 06.07.2023
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...