03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
வரப்புயர
காடு வெட்டி
நிலம் உழுது
கழனி செய்ய
கலப்பையுடன் சென்றோமே.
விதை தூவி
நாம் செல்ல
சிறு முளை ஒன்று
மண்ணில் தோன்றியது.
வளர்ந்து வரும்
பயிருக்காக,
நீர் பாய்ச்ச வேண்டுமென
கட்டினோமே வரம்பு உயர
வரம்பு வழியே
நீர் சென்று
நெல்லின் வேரை
தொட்டு விட
அருவடைக்காய் முற்றிய
பருவம் கிட்டியதே
கிட்டியதும் வெட்டி அதை
எடுத்தோமே உணவிற்காய்
பசி எல்லாம்
நீங்கி விட
எம் மனதில்
இன்பம் இங்கே
பசிக்கு மருந்தாக
விவசாயம் மாறி விட
இதை வைத்து
வறுமை ஒழிக்க
நாமே வழி கண்டோமே
எம் வாழ்வில்.
*******
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...