ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

விஜயகுமார் ஜதுர்ஷிகா

பேரானந்தம்..!

பெற்ற பிள்ளை
கைகளிலே
இருக்கும் போது
ஆனந்தம்.

அவன் ஆண் பிள்ளை
எனும் போது
வீடு முழுதும்
கொண்டாட்டம்.

அப்பா என்று
சொல்லும் வார்த்தை
அவன் நாவில் வரும்
முதல் வார்த்தை.

இந்த தருணம்
வரும் வரையோ
தவம் இருந்து
பெற்றெடுத்தீர்.

– விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading