ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

Vajeetha Mohamed

காதல்

க௫ணை கலக்கும்
கனிவின் கவிதையாய்॥

காற்றும் காக்கும்
காத்தி௫ப்பு காதலாய்॥

கிளிஞ்சல் கிள்ளி
கிலோவில் கிடைப்பாய் ॥

கீற்றின் கீதம்
கீச்சிடும் கீர்த்தனையாய்॥

குறிஞ்சிக் குயில்
குழவு குமரியாய்॥

கூர்மை கூரிய
கூட்டல் கூறலாய்॥

கெங்சை கெஞ்சும்
கெண்டி கெத்தாய்॥

[கெங்சை..கால்சலங்கை] கெண்டி [மீன் வகை]
கேசம் கேணி
கேட்டாய் கேடயமாய்॥

கொழு கொழும்பு
கொடிஞ்சி கொடியாய்॥

கோடிக் கோலம்
கோட்டைக் கோ னாய்॥

வஜிதா முஹம்மட்
நெதர்லாந்து

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading