29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
தலையீடு
அறம் மறம் முறமையோடு
அளவளாவி நிற்பதற்கு-ஒரு
கட்டான கோட்பாட்டை- அங்கு
கலங்கமின்றிக் கொண்டு போக
நல்ல தலையீடு முகாமத்துவம்
தனித்துவமாய் மிளிருமானால்
தயங்காது நீ நின்று தலையீடு நன்றே
வெளி மயக்கங்களுக்கு மயங்கி- இங்கு
வெட்டியாய் திரியும் மனிதர்
போதைகளிற்குகள் புகுந்து விளையாடி
வீண்-நெறிகெட்டகெட்ட வாழ்வுகளில் ஊறி
வன்முறை அடிதடியென்று
கண்ணியம் இல்லாமல் போகும் பாதையில்
கடமையுடன் நீ கைப் பற்றி வழியேக வைப்பாயானால் அது
ஒரு பெரும் தலையீடு
குறிப்பறிந்து செயற்பட்டு -நீ
குழுமி நின்று வழி சொல்லி- அங்கே
குற்றமொன்றும் தோன்றாமல்
உன் தலையீடு தானதற்கு
இடமளித்து செயற்படு
இடரில்லாமல் வழிநடந்து
இருள்களை நீயகற்றினால்
அதுதான் தனித்துவமான
தலையீடு.
சிவரூபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...