30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.23
கவிதை இலக்கம்-228
தலையீடு
——————-
தேவையற்ற விடயங்களில்
தலையீடு செய்து குழப்பி விட்டு
வேடிக்கை பார்ப்பதில் பலர்
குடும்பங்களிலே தலையிட்டு
கணவன் மனனைவி பிணக்குகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் மும்மரமாக பலர்
பள்ளிப் பிள்ளைகள் விடயத்தில்
ஆசிரியர்மாரோடு தேவையற்ற தலையீடுகள்
கல்வி பாதிப்பிற்கு காரணமாக பெற்றோர்
காதலர்கள் இடையில் பிரிவுகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் சில நண்பர்
இன வேறுபாடு ஏற்பட
தேவையற்ற தலையீட்டில்
அரசாங்க துவேச தலைவர் ஒரு சிலர்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...