02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
மாவீரரே
நெருப்பு மழைக்குள் குளித்தவர்
இருட்டுக்கும் பயத்தைக் காட்டியவர்
சீவனை மொழியாக நினைத்தவர்
சாவினை விரும்பி அணைத்தவர்
கந்தகக் காற்றை சுவாசித்தார்
சந்ததிக்காகவே உயிரை நீத்தார்
வரலாறு படைத்த மாவீரரே
பெருமைகள் எந்நாளும் நினைவாளுமே
மண்ணைக் காக்கவென போராடினீர்
தன்னை உவந்தே காணிக்கையாக்கினீர்
உங்களைப்போன்று பார்த்ததில்லை உலகில்
தங்கங்களே இன்றுமெங்கள் கனவில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும்
நிலமதை ஒருநாள் அடைந்துகொள்ளும்
மறவர்களின் பெயர்களன்று உச்சரிக்கப்படும்
சிறப்பானவர்களின் வரலாறு மெச்சப்படும்
ஜெயம்
31-11-2023
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...