சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மாவீரரே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
என்பத்து மூன்று முதலாக
இயக்கங்கள் எழுந்தன பலவாக
ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று
ஒருவருக்குள் மோதல் யார் பெரிது என்று
பல்வேறு இயங்கம்
தொடங்கியது
பற்பல தாக்குதல்
நடத்தியது
இயக்கத்துடன் இயக்கம் மோதியது
இறுதியில் புலி மட்டும் எஞ்சியது
தரைபடை கடற்படை
அதன் அமைத்து
தரமாக வான் படை
ஒன்றமைத்து
எதிரியின் பல முனை தாக்குதலில்
இழந்தோம் விடுதலை
போர் திறனை
ஆளை ஆள் பிழை சொல்லி
ஆவதென்ன
அனைவரும் மாவீரர்
அஞ்சலிப்போம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading