சிவரூபன் சர்வேஸ்வரி

தீப ஒளியே
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி
ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி
ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே

மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே
மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே
விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது
திங்களொளியே

கார்த்திகைபிறந்தால்தீப ஒளி
கந்தனுக்கு ஏற்றுவதுமாவிளக்குத்தீபம்
கருணைபிறப்பதுதீப ஒளியில்
கவலைகளைத்தீர்ப்பதும்தீப ஒளியே

மாதர்கள்எப்பவும்தீப ஒளியாய்
மங்களம்துலங்கும்சக்தி ஒளியே
மானிலம்சிறந்திடவேண்டிநின்று
மங்களதீபம்ஏற்றுவோம்நாளும்

ஒளிரும்ஒளியே ஒளியாய்ஒளிர

மிளிரும்காலம்மகச்சிறப்பாய்வருக
படரும்துன்பம்அகன்றுபோக
தீபாவளியும்வருமேநாளைநரகாசூரனையழித்துதீபம்
ஏற்றியநாளும்தீப ஒளியே
தீப ஒளியே அதுதீர்க்கும்நல்வழியே

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading