10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1897!
ஒளியின்றி ஒளிர்வேது…!
கார்கால இருள் நீக்கும்
கதிரவன் போல் இவர்கள்
கலி வாழ்வு விரட்டவே
கனிந்ததொரு பாதை சென்றார்
அணியாகச் சேர்ந்த களத்தில்
ஆக்கிய வெற்றிகள் எத்தனை
விழிதீபம் ஏற்றி வைத்து
ஒளியான வீரர் தம்மை
வழிகாட்டியான மைந்தரை
வழிபடும் காலம் இதுவாம்
ஒளியின்றி ஒளிர்வேது
களிப்பான வாழ்வு நீக்கி
களமாடிய மைந்தர் தம்மை
நினைந்தேகும் மனமே இன்று
ஒளித் தீபம் தன்னால்
பணிந்து நிற்கிறோம்…!
சிவதர்சனி இராகவன்
9/11/2023
Author: Nada Mohan
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...