28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவரூபன் சர்வேஸ்வரி
நீரழிவு
<<<<<<<<<
வானத்தில் சண்டைகள் ஆரம்பித்தன
வளைந்து நெளிந்து மின்னல் அவள் தாக்கினாள்
இடியோசை காதில் பயங்கரத்தைக் பயங்கரமாய் கொடுத்தது
இளமையான தென்றல்
பேசாது மௌனமாகியது
வென்முகில் கூட்டம் பயந்து ஒதுங்கியது
காரிருளோ பகலையே இரவாக்கிநின்றது
சோவென்ற இரச்சலுடன் மழையோ மண்ணிலே. பரவியது
கொழும்புப்பட்டண சுற்றுக்கிராமம் நீரினால் சீரழிவுவானதே
மிதப்புக்கள் கட்டி மனிதர்பயணங்கள்
உயர்நிலம் நோக்கிமனிதர்கள் பயணம்
நீரின்றி இவ்வுலகு இல்லையாம்
நீரழிவு வந்தாலும் இடமும்இடமுமில்லையே
நீரழிவும் நீர் இழிவும் நிம்மதியை நிலைகுலையவைக்கும்
கட்டுடல் மெலியும் கலையம்சம் குலையும்
மணகுடிசையழியும் மண்சரிவு நிகழும்
நீரழிவும் நீர் இழிவும்
ஒன்றுதானே
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍✍✍✍✍🐍🦀🐚🐚🐚🐚
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...