சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 212
கல்லறை வீரரின் கனவிதுவோ

தியாகத்தின் சின்னம் நீங்கள்
வீரகாவியம் ஆனவர் நீங்கள்
மரணத்தை வென்றவர் நீங்கள்
மறப்போமா உங்களை நாங்கள்

உங்கள் கனவோ கல்லறையோடு
நனவாகாமல் அழிந்ததே கவலை
செய்த தியாகங்கள் வீணானதோ
எனினும் மறவோம் நாம் உங்களை

உங்களுடன் இணைந்த வீரர்களையே
மதிக்காத சிலர் எம் சமூகத்தில்
ஒரு பகுதியினரை உங்கள் கனவு
திருத்துமா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading