மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-30.11.2023
கவி இலக்கம்-1778
காலைக் கதிரவன்
—————————
காலைக் கதிரவனே
நீ எங்கே ஒளந்து கொண்டாய்
துயில் விட்டெழு கதிரவனே
இருள் சூழ்ந்துள்ள பூமியாக ஆனதே
விடியலுக்காய் காத்து நிற்கிறோம்
இருள் அகற்றி ஒளியே தந்திடுவாய்
இன் முகத்துடன் பல முகங்கள் இல்லை
சிறுவர்கள் பள்ளி சென்று கற்க தாமதே
எலாம் அடித்தும் போர்த்து மூடுகின்றனர்
விவசாயிகள் உழவு செய்ய முடியலையே
உணவு வேண்டி மக்கள் காக்க வைத்தாய்
காலமும் மாறி பனிக் குளிரும் ஆரம்பமே
வாகனம் மூடுது பனி சுரண்டலில் பணியாளர்
நீ எழுந்து உதயம் தந்து வெளிச்சமாக்கு
இறைவனின் கொடையே ஆனந்த வாழ்வு
புதுமைகள் செய்திட இருள் அகற்றி ஒளிர்ந்திடுவாய்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading