தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 213
யார் நீ

மக்களே கவலையில் இருக்க
உன்னை இயக்கம் நபர் எவரோ
மக்களை முட்டாளாக்குவது தான்
உன் எண்ணமா இல்லை பணமா

சூரியனை நிலா என
பெயர் மாற்றலாம் அதன்
ஒளியை மாற்றமுடியுமா
ஏமாற்றாதே மாந்தரை

வேகமான இன்றைய உலகில்
உன் அறிவை திற
சிந்தனை செய் மனிதா
சிந்தித்து வாழ் மனிதா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading