10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
கவிதை 213
யார் நீ
மக்களே கவலையில் இருக்க
உன்னை இயக்கம் நபர் எவரோ
மக்களை முட்டாளாக்குவது தான்
உன் எண்ணமா இல்லை பணமா
சூரியனை நிலா என
பெயர் மாற்றலாம் அதன்
ஒளியை மாற்றமுடியுமா
ஏமாற்றாதே மாந்தரை
வேகமான இன்றைய உலகில்
உன் அறிவை திற
சிந்தனை செய் மனிதா
சிந்தித்து வாழ் மனிதா
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.