19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:244
05/12/2023 செவ்வாய்
கலவரம்
_______
கலவரம் சிலருக்குத் தனி சுகம்!
காண்கி றோமிதை தினந்தினம்!
நிதிவரம் கொண்ட சில சனம்,
நிகழ்த்திடு மேயிதை அனுதினம்!
கலவரம் எமக்கோ பழங்கதை!
கண்டோம் விண்டோம் நாமதை!
நிலவரம் அடிக்கடி மாறுவதை,
நினைக்க உயிரே வேகுததை!
இறைவன் ஒருவன் தானென்பர்!
இறைவழி எல்லாம் ஒன்றென்பர்!
மறைதனில் பேதம் ஏதென்பர்!
மனிதம் என்பதை மறந்திடுவர்
மொழிச் சாக்கிலும் மூண்டுவிடும்!
முழுதாய் மக்களை அழித்துவிடும்!
கழிவிரக்கம் ஏனோ மறந்துவிடும்!
காணும் யாவும் பொசுங்கிவிடும்!
சாதியும், இனமும், சமயமதும்,
சரிசமம் என்ற உணர்வு வரும்!
பேதமும் எல்லாம் நீங்கிவிடும்!
புதிதோர் உலகம் பிறந்துவரும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...