29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
சிவருபன் சர்வேஸ்வரி
புலவி வருவது தமிழே..!
தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்
தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே
பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே
பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே
ஒளவை மொழியும் அழகு தமிழே
கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே
கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே
முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே
மூவுலகும் போற்றும் முத்தான தமிழே
மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்
மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்
மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே
சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே
சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ
பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு
பொங்கு தமிழே புலவிவரும் தமிழே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
31
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் 220
"நிலா முற்றம்"
இரவின் மடியில்
அமர்ந்து இருப்பாய்
மேகங்களை
ஆடையாக
அணிபவனே பூமிக்கு
குளிர்ச்சி தரும்...
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...