13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Vajeetha Mohamed
நிலாவின் ௨லா
வளர்ந்து தேய்ந்து
மெ௫கேறி
வ௫வாய் மெல்ல
ஒளி கீறி
நாணம் கொண்டு
மறைவாயோ
நாடு தேசம் வீசாயின்றி
திரிவாயோ
வான்மாடி மேலேதான்
வடியும் சுடர் ஒளி பூமி
கீழேதான்
தினம் தினம் நீயும்
சுழல்கின்றாய்
திடீரென்று ஒ௫நாள்
மறைகின்றாய்
கீழே இறங்கி வரமாட்டாய்
கீற்றாய் ஒளிதராமல்
விடமாட்டாய்
நீ வான்நெற்றி பொட்டாகும்
நீ எல்லோரின் சொத்தாகும்
௨றக்கம் இழந்து ௨லாவுகின்றாய்
௨ன்விம்பம் பூமியில் ௨தி௫கின்றாய்
பொலிவும் அழகும் ௨னக்கென்பேன்
பொடியாய் விண்மீன்கள் பணியென்பேன்
தனியாத் தானே காய்கின்றாய்
தானம் போலே கொடுக்கின்றாய்
விழியால் ௨ன்னைக்காண்கின்றோம்
வி௫ம்பி ௨ன்னை மகிழ்கின்றோம்
நிலாவின் ௨லா ௨றங்காதே
நினைவை விட்டு மறையாதே
நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...