07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.01.2024
கவிதை இலக்கம்-247
சிரிப்பு
———–
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகுமே
குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிரிப்பு வந்தால் அழுகை வரும்
சிரிப்பு வந்தால் உள்ளம் மலரும்
சிரிப்புக்கள் பலதாய் வரும்
ஆணவச் சிரிப்பு அழிவாக்கும்
பெண் சிரிப்பு மயக்கம் தரும்
கன்னியவள் காதலில் சிரிப்பு
தெருவில் சிரிப்பு ஏழைக்கு
பைத்தியக்கார சிரிப்பு மருத்துவ மனைக்கு
மன மகிழ்வில் வெளிப்படும் சிரிப்பு
ஜோக்கருக்கு வயிறு குலுங்கச் சிரிப்பு
கண்கள் சிரித்தால் அழுகை வரும்
கவிஞன் சிரித்தால் கவிதை வரும்
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...