21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
Selvi Nithianandan
வசந்தத்தில் ஓர்நாள்
வைகறை விடியலில்
வசந்தின் கானங்கள்
இன்னிசை பாடவே
அகமும் குளிர்ந்ததே
பச்சை தரைதனில்
பட்சிகள் பூக்களாய்
காட்சிகள் இன்றுமே
வருடியே செல்லுமே
மணியின் ஓசையும்
சேவலின் ஒலியும்
அயலாரின் ஒற்றுமையும்
வசந்தத்தில் மீண்டும்வருமா?
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...