19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
ரஜனி அன்ரன்
“ கல்வியெனும் கடல் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 25.01.2024
உலகை மாற்றிடும் உன்னத சக்தி
எம்மையும் உயர்த்திடும் கருவி
அறிவொளியைத் தந்திடும் விளக்கு
அறியாமை இருளை அகற்றிடும் சுடர்
அதுவே கல்வியெனும் பெருங்கடல்
அனைத்துலக கல்வித் தினத்தை
அமுலாக்கித் தந்ததே ஐ.நா. மன்றும்
ஜனவரி இருபத்தி நான்காம் நாளை !
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்
அள்ளிச் செல்ல முடியாத செல்வம்
கொடுக்க கொடுக்க பெருகும் செல்வம்
அறிவுப் பெட்டகத்தினைத் திறக்கின்ற சாவி
அரும்பெரும் கல்விக் கடலே !
வாழ்க்கை முழுமை பெற
வாழ்வில் ஞானத்தைப் பெற
வாழ்வின் தேடல்களை விரிவாக்க
இலக்கினை நோக்கிப் பயணிக்க
வலக்கரமாய் இருப்பது
கல்வியெனும் பெரும் கடலே
கல்வியெனும் கடலுக்குள் நீச்சலடித்து
கல்விக் கரையினைத் தொட்டிடுவோம் !

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...