தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா!

பெருகிடும் பக்தியில்
உருகிடும் உள்ளம்!
பெயரினைச் சாற்றியே பெருமையும் கொள்ளும்!
அருகிடும் ஆசையும் அவனியில் மாறும்!
அன்பிலே நாளுமே
உன்னடி சேரும்!
வருகிற வளங்களும் வாஞ்சையாய்ப் பாடும்!
வையமும் புத்தொளி
பரப்பிடும் நாளும்!
உருகிடும் அன்பிலே உறைந்திடும் மனமே!
உளத்தினை வேலவன் கனிவுடன் காப்பான்!

நகுலா சிவநாதன்1746

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading